4 January 2020

தாரமங்கலத்தின் நடுகற்கள்


கட்டுரை: திரு காளியப்பன் சீனுவாசன்

புலிக்குத்திக்கல்.
ஊரைக் காக்கும் பொருட்டு புலியுடன் சண்டையிட்டு இறந்த வீரனுக்காக ஏற்படுத்தப்பட்டது. புலியுடன் ஏற்பட்ட சண்டையின் போது வீரனின் நாயும் இறந்துள்ளது. இவ்விருவரின் தியாகத்தையும் நினைவையும் போற்றும் வகையில் ஏற்படுத்தப்பட்டது.

சதிக்கல்.
புலிக்குத்தி வீரனுக்கு அருகிலேயே ஒரு சதிக்கல் ஒன்று இருக்கிறது. ஊர் காக்கும் பொருட்டு போரில் இறந்த வீரனுக்காகவும், வீரன் இறந்தவுடன் அவரது சிதையில் ஏறி (உடன்கட்டை) ஏறிய அவரது மனைவிக்காகவும் ஏற்படுத்தப்பட்டது.
இடம்
தாரமங்கலம் தெற்கு ரதவீதி, சேலம் மாவட்டம்







No comments:

Post a Comment